தமிழகத்தில் உள்ள டோல்கேட்டுகளில் டிசம்பர் 15 முதல் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் இந்த பாஸ்டேக் முறைக்கு ஒரு மாத காலம் அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது...
பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள பொது அதிகாரிகள் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அனைத்து மாநிலத்தை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2019, தேர்வு...
நாமக்கல்லில் மகளை தொடர்ந்து பேத்தியை கள்ளக்காதலில் ஈடுபட வற்புறுத்திய நபரை தடுத்த மூதாட்டி ஆசிட் வீசி அடித்து கொல்லப்பட்டார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த குருசாமி பாளையத்தைச் சேர்ந்த வயதான மூதாட்டி தனம்(79) என்பவரின் மகள்...
சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி கிறிஸ்துவர்கள் மத்தியில் அதிக வேகமாக பரவி வருகிறது அதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு இயேசு தேவை என்று குறிப்பிட்டு டிஷர்ட் ஒன்றிணை அறிமுகம் செய்திருப்பதாகவும் எனவே யாரும் பயம் கொள்ள...
இந்திய பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி 6.8% வளர்ச்சியை பெரும் என்று பிரபல பொருளாதார நிறுவனமான ப்ளூம்பெர்க் நிறுவனம் கனித்துள்ளது. பொருளாதார வல்லுநர்கள், நிதிநிலை ஆலோசகர்கள் இந்த கணிப்பை வரவேற்றுள்ளனர். இதுமட்டுமல்லாமல் ஆட்டோமொபைல் துறை...
தயாரிப்பாளர் ஒருவருக்கு தனுஷ் கொடுத்த டார்ச்சர் காரணமாக ரஜினிக்கு எதிராக அந்த படத்தின் தயாரிப்பாளர் திரும்பியுள்ளதாக கூறப்படுவது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ என்ற திரைப்படத்தின்...
இந்தியாவில் தயாரிக்கும் முறையை ஊக்குவிக்கும் விதமாக ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார் இதை அப்படியே மாற்றி, தற்போது ரேப் இன் இந்தியாவாக உள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல்...
ஒரு சில தமிழ் மற்றும் இந்திய திரைப்படங்கள் சீன மொழியில் வெளியாவது தெரிந்தது. இந்த நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய பாபநாசம் திரைப்படம் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த படம் வரும்...
கான்பூரில் கங்கையாற்றைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தைப் பிரதமர் இன்று ஆய்வு செய்தார்.கங்கையாற்றைத் தூய்மைப்படுத்துவதற்காக 20ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கிப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு, ஆற்றோரங்களில் கழிவுகளைப் போடுவதைத் தடுப்பது, உயிரிப் பன்மயம்,...
குழந்தைகளின் ஆபாசபட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நேற்று குழந்தைகள் ஆபாச படத்தை பகிர்ந்ததாக திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்...
கர்ப்பமான பெண்களுக்கு சில அறிகுறிகளை வைத்து பிறக்கும் குழந்தை என்னவென்று பாட்டிகள் கணித்து கூறுவார்கள். அப்படி கூறியதில் ஆண்குழந்தைகளுக்கான அறிகுறியை பார்ப்போம். கர்ப்பமான பெண்களுக்கு வயிறு மேல் வயிறாக காணப்பட்டால் அது ஆண்குழந்தையின் அறிகுறியாம்.வயிற்றில் உள்ள...
பாராளுமன்றத்தில் குடியுரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மை எம்.பி.கள் ஆதரவுடன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார், இதனையடுத்து முறைப்படி மசோதா நடை முறைக்கு வந்தது....
வயிற்றுக்கோளாறுகளுக்கு மிக அருமையானமருந்து சீரகம் இதை எப்படி தயார் செய்து சாப்பிடவேண்டும் என்பதை பார்ப்போம் . சிலருக்கு சாப்பிட்டபின் செரிக்காமல் வயிறு வலிக்கும். மேலும் வயிறு உப்பியதுபோல் இருக்கும். இதற்கு நாம் பலமருந்துகளை சாப்பிட்டு இருப்போம்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், ரஜினியை உயர்த்தி பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென தான் சிறுவயதில் கமல்ஹாசன் பட...
பிரபல இயக்குனர் மணிரத்னம் தற்போது ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பில் தாய்லாந்தில் தொடங்கி விட்டார் என்பது தெரிந்ததே. கடந்த 10ம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் ஜெயம் ரவி மற்றும் கார்த்தி...
காலம் காலமாக கடற்படைகள் இந்த உலகில் இருந்து வந்தாலும் , 20ஆம் நூற்றாண்டில் கடல்சார் போர்முறையில் அபரிதமான மாற்றம் ஏற்பட்டது. இயந்திரமயமாக்கப்பட்ட கப்பல்கள் ஆயுதங்கள் உருவாக்கப்பட்ட காலம், அவை இரண்டு உலகப்போர்களிலும் அளவில்லாமல் பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக...
சேலம் நகரில் ஓரு இருசக்கர வாகனத்தை திருட முட்பட்டபோது ஒரு திருடன் கையும் களவுமாக சிக்கினான் அவனை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து விசாரித்தபோது பல உண்மைகள் வெளியானது அதில் காவல் துறையினர் தான்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 15ஆம் தேதி அதாவது நாளை ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்க உள்ளது. இதேபோல் அஜித் நடிக்கவிருக்கும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பும் அதே நாளில்...
நாடு முழுவதும் ஏன் குடியுரிமை சட்டம் நிச்சயம் தேவை என்பதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது, எங்கெல்லாம் இந்தியாவில் சொந்த மாநில மக்களின் எண்ணிக்கை கலாச்சாரம் குறைந்து வெளிநாட்டிற்குள் இருந்து இந்தியாவிற்குள் புகுந்த மதத்தவர்களின் எண்ணிக்கை அதிக...
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கநகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை, டெல்லி மற்றும் சென்னை ஆகிய மூன்று கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில்...
Recent Comments