கரூர் மாவட்டம் வள்ளியூர் அருகே அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று சில மாதங்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்டது , இந்நிலையில் கேரள மாநிலம் கோட்டையும் பகுதியை சேர்ந்த பிரேம் குமார் தனது மனைவியை காணவில்லை என்று...
சென்னையில் திருட்டு தொழிலை வித்தியாசமான முறையில் செய்து வந்த பெண்களை தமிழக காவல்த்துறை மாநிலம் விட்டு மாநிலம் சென்று தீரன் பட பாணியில் கைது செய்து தூக்கிவந்துள்ளனர் இந்த சம்பவம் தமிழகம், ஆந்திரா என இரண்டு...
கடந்த ஆண்டு தனி நபர் ஒருவர் யுனெஸ்கோ நிறுவனம் பெரியார் எனும் ராமசாமிக்கு எந்த விருதும் வழங்கவில்லை என்றும் இதுகுறித்து போலி தகவலை விக்கிபீடியா பக்கத்தில் திராவிட கலகத்தை சேர்ந்தவர்கள் பதிந்ததாக விக்கிப்பீடியா நிறுவனத்திற்கு யுனெஸ்கோ...
சென்னை வேளச்சேரியில் வசிப்பவர் சுபாஷினி இவர் மாம்பலம் ரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுப்பவராக பணிபுரிந்து வருகிறார் இவர் தினமும் கிண்டி வந்து அங்கிருந்து ரயில் மூலம் மாம்பலம் செல்வார் அதேபோல நேற்று முன்தினம் கிண்டி வந்தபோது...
சென்னை :- கடந்த ஒரு வாரமாக சமூகவலைத்தளங்களில் மிக பெரிய கேள்வி குறிகளுடன் வலம்வரும் அடுக்கடுக்கான கேள்விகளில் ஒன்று ஆபாசம் படம் பார்ப்பவர்கள் கைதா? இல்லையா? என்று இதற்கு முக்கிய காரணமாக பார்க்க படுவது குழந்தைகள்...
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த 27 வயது பெண் திஷா கடந்த வியாழக்கிழமை அன்று இரவு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது...
தமிழகத்தில் பெரும்பான்மையான கோவில் சிற்பங்கள் திருடு செல்வதற்கு பின்னால் மிக பெரிய சதித்திட்டமே இருக்கிறது எனவும் இந்துக்கள் அடையாளத்தை மட்டுமல்லாமல் அவர்களை அழிப்பதே பிரதான நோக்கம் என்று விளக்கியிருக்கிறார் ராஜா சங்கர் அவர் எழுதிய கட்டுரை...
பொதுமக்கள் பணத்தை வங்கிகளில் பெற்று முறையாக திரும்பி செலுத்தாமல் ஏமாற்றி வந்த விஜய் மல்லையா, மத்திய அரசின் நடவடிக்கைக்கு பயந்து இங்கிலாந்து நாட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அதேபோல் திமுக பிரமுகர் ஒருவர் சாதாரண...
மேட்டுப்பாளையம் :- கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்உள்ள ஏடி காலனியில்இருக்கும் 4 வீடுகள் சுற்று சுவர் இடிந்து விழுந்ததன் காரணமாக அதிகாலை 3.30 மணியளவில் இடிந்து விழுந்தது. அப்போதுவீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்களில் 17 பேர் இடிபாடுகளில் சிக்கி...
சமூகவலைத்தளம் :- தமிழகத்தில் உள்ள முக்கிய தனியார் தொலைக்காட்சியில் நாடக நடிகை மற்றும் நடிகர் இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் மற்றும் நடிகை மஹாலட்சுமி மீது...
தற்போது ஐதராபாத் நகரில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ப்ரியங்கா ரெட்டி, தமிழகத் தை சேர்ந்த ரோஜா ஆகியோரது மரணங்கள் பலருக்கும் அதிர்ச்சியை அளித்த நிலையில் இந்தியாவில் பாலியல் குற்றவாளியை பெண்களே நேரடியாக நீதிமன்றம் உள்ளேயே சென்று...
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த 27 வயது பெண் பிரியங்கா ரெட்டி கடந்த வியாழக்கிழமை அன்று இரவு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிக்...
உலகிலேயே அதிக ஆபாச படம் பார்க்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது இதை தடுக்க ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டது இருந்து ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை , உலகிலேயே குழந்தைகளின் ஆபாச படத்தை...
ஐதராபாத்தில் பெண்ணை கற்பழித்து எரித்து கொன்ற சோகம் நாடுமுழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தில் ரோஜா என்ற பெண்ணும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார் இந்த சோகங்கள் நீங்குவதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பிறந்தநாள்...
தனியார் வங்கியில் வேலை தருவதாகக் கூறி, திருமணமான பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர் மேலும் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்த திருமணமான பெண்...
தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கில், முக்கிய ஆதாரமாகக் கருதப்படும் மெமரி கார்டில் உள்ள வீடியோவை பார்க்க மலையாள நடிகர்...
ஹைதிராபாத்தில் 26 வயது கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது . இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு...