முதலில் வெள்ளரிக்காய் எடுத்து அதை ஜூஸ் செய்து ஒரு காட்டன் துணியை அதனுள் நனைத்து கழுத்தில் கருமை உள்ள இடங்களில் அப்படியே 15நிமிடங்கள் வைத்து பின் எடுக்கவேண்டும்.பிறகு ரோஸ் வாட்டர் வைத்து வெள்ளரி துண்டை வைத்து...
நமது உடம்பில் தேவையான அளவில்தான் சதைகள் இருக்கவேண்டும். அப்படி தேவைஇல்லாத சதைகளை இந்த கொள்ளுப்பால் குடிப்பதன் மூலம் குறைக்கலாம். இந்த பால் எப்படி தயார் செய்வது என்பதை பார்ப்போம். கொள்ளு 100கிராம் எடுத்து அதை ஒருநாளுக்கு...
தொடர்ந்து பல கட்சிகள் மாறுவதில் முன்னிலை வகிப்பவர் பழ.கருப்பையா அந்த வகையில் தற்போது அவர் இருந்த திமுக கட்சியில் இருந்து விலகியிருப்பதாக தற்போது அறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளார், திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து உளறுவதால் பழ...
சந்தனத்தை பயன்படுத்துவதால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளி, தழும்பு, கருமை, முகச்சுருக்கம் போன்ற அனைத்தையும் நீக்கி முகத்தை பளிச்சென்று மாற்றிவிடும். இதற்கு முதலில் ஒரு பௌல் எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் சிகப்பு சந்தனத்துடன், தேங்காய் பால்...
இந்த மருக்களை நீக்க நாம் முக்கியமாக பயன்படுத்தப்போவது தேங்காய்எண்ணெய், தேயிலை எண்ணெய் அதாவது டீ ட்ரீ ஆயில் இப்போ இதை எப்படி பயன்படுத்தினால் மருக்கள் நீங்கும் என்பதை பார்ப்போம். தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் எடுத்து...
முதலில் ஒரு வெற்றிலை எடுத்துகொள்ளுங்கள். அந்த வெற்றிலையின் முனி கூர்மையாக இருக்கவேண்டும். வெற்றிலை வாடாமல் இருக்கவேண்டும். பிறகு ஒரு நாணயம் அது ஒருரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாயாக இருக்கலாம். பிறகு ஐந்து ஏலக்காய், பச்சை...
தற்போதைய காலத்தில் மாமியார் கொடுமைகளில் மருமகள்கள் சிக்கிய காலம் போய் மருமகள்கள் கொடுமையில் மாமியார்கள் சிக்கிய சம்பவங்களே அதிகம் உள்ளன, இதற்கு காவல்நிலையத்தில் பதியப்பட்ட வழக்குகளும் முதியோர் கூடங்களுமே சாட்சி தங்கள் வாழ்நாள் முழுவதும் பிள்ளைகளுக்காக...
சென்னை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு விலங்குகள் அல்லது கடல்வாழ் உயிரினங்கள் கடத்தப்படலாம் என கிடைத்த உளவுத் தகவல் அடிப்படையில் கடந்த திங்களன்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது புறப்படும் பகுதியில் அட்டைப் பெட்டியுடன் ஒருநபர் சந்தேகப்படும் வகையில் நடமாடிக்...
உடம்புக்கு முக்கிய தேவைகளில் ஒன்று தண்ணீர். இந்த தண்ணீரை நாம் சுத்தமானக குடிக்க வேண்டும். இல்லை என்றால் அதிக பாக்டிரியாக்கள் உடம்பில் தங்கி உடம்பின் சக்தியை குறைத்து விடும். இதற்கு அதிக பணம் செலவழித்து தண்ணீர்...
தீவிர வலதுசாரிய சிந்தனையாளர் விஜயகுமார் எழுதிய கட்டுரை ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் மிக பெரியளவில் வைரலாகி வருகிறது, அதில் அவர் எழுப்பிய கேள்விகளை தற்போது பலரும் குடியுரிமை மசோதாவை எதிர்க்கும் நபர்களை நோக்கி கேட்க ஆரம்பித்துள்ளனர்....
சமூகவலைத்தளம் :- கரூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜோதிமணி, முதல்முறையாக ஜோதிமணி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகி இருக்கிறார் இவருடன் சேர்ந்து முதல்முறையாக மக்களவைக்கு சென்றவர்களில் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன்...
பனங்கிழங்கு எல்லோருக்கும் தெரியும். பூமிக்கு அடியில் வரக்கூடியது. இதனுள் அவ்வளவு சத்துக்கள் அடங்கி உள்ளது. இதை சிறியவர் முதல் பெரியவர் வரை தாராளமாக சாப்பிடலாம். இதனை ஒல்லியானவர்கள், கர்ப்பப்பை பலவீனமானவர்கள், சர்க்கரை நோயாளி, சிறு குழந்தைகள்...
கொழுப்பு நமது உடம்பில் சாதாரணமாக உற்பத்தியாகிவிடும். கொழுப்புகளின் இரண்டுவகை உண்டு. குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம், உயர் அடர்த்தி கொழுப்பு புரதம். இதில் உயர் அடர்த்தி கொழுப்பு புரதம் உடம்பிற்கு நல்லது. குறைந்த அடர்த்தி கொழுப்பு...
கால்களை வாரத்திற்கு ஒருமுறை சுடுதண்ணியில் கழுவவேண்டும். அப்பொழுதுதான் அதில் உள்ள அழுக்குகள் வெளியேறிவிடும். இந்த முறையை பின்பற்றும் முன் சுடுதண்ணியில் காலை நன்கு கழுவி பின் இந்த மஜாஜை செய்யவேண்டும். முதலில் ஈனோ லெமன் உள்ளதை...
நகையை ஒருதடவை அணிவது போல மறுதடவை இருக்காது. ஏனெனில் அவை புதிதான தோற்றம் மங்கி பழசு போல இருக்கும். இதனை புதிது போல இருக்க என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம். நகையை கழுத்தில் அணிந்து கழட்டி...
ஏலக்காய் ஐந்து எடுத்து நன்கு பொடி செய்து இரண்டு கிராம்பு எடுத்து இரண்டு லிட்டர் தண்ணீரை அடுப்பில் வைத்து அதில் இவை இரண்டையும் போட்டு கொதிக்கும் நிலை வரும் பொழுது இறக்கவேண்டும். இதனுடன் சிறிது தேன்...
பொடுகு இருப்பவர்களுக்கு எப்பொழுதும் தலை அரித்துக்கொண்டே இருக்கும். முடியும் அதிகமாக உதிர ஆரம்பிக்கும். இதனை நாம் இயற்கை மருந்து செய்து தலையில் தடவினால் பொடுகு தொல்லை நீங்கும். முதலில் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் 200கிராம்...
கண்களில் திடீர் என்று ஏற்படும் எரிச்சல் அரிப்புக்கு இவ்வாறு செய்தால் குணமடையும். ஆனால் நாள்பட்ட அரிப்பிற்கு மருத்துவரை நாடவேண்டும். நமது கண்கள் தூசி, நுண்கிருமிகள் இருந்தால் கண்களில் அரிப்பு ஏற்படும். இதை எவ்வாறு சரி செய்வது...
சமூகவலைத்தளம்:- இன்று இந்திய நாடாளுமன்றத்தின் நிகழ்வுகளை இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளை தொடர்ந்து உலக நாடுகளும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது, அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இந்திய குடியுரிமை மசோதா மக்களவையில் வெற்றிபெற்றதை தொடர்ந்து...
சென்னையில் திருட்டு தொழிலை வித்தியாசமான முறையில் செய்து வந்த பெண்களை தமிழக காவல்த்துறை மாநிலம் விட்டு மாநிலம் சென்று தீரன் பட பாணியில் கைது செய்து தூக்கிவந்துள்ளனர் இந்த சம்பவம் தமிழகம், ஆந்திரா என இரண்டு...