தடுப்பூசி போட்டுக்கொண்டவர் உயிரிழப்பு
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்
உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தில் கோவாக்சின்
தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர்
உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. தீபக் மராவி என்பவர்
கடந்த மாதம் 12-ந் தேதி தடுப்பூசி
போட்டுவிட்டு வீடு திரும்பிய தீபக்குக்கு
திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனைக்கு
செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனையில் தீபக் உடலில்
விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், தடுப்பூசிக்கும், தீபக்
உயிரிழப்புக்கும் எவ்வித தொடர்பும்
இல்லை என பாரத் பயோடெக் நிறுவனம்
விளக்கமளித்துள்ளது.