முதல்வர்- துணை முதல்வர் வாழ்த்து தெரிவிப்பு
முதல்வர்- துணை முதல்வர்
வாழ்த்து தெரிவிப்பு
தேசிய விவசாயிகள் தினத்தை
முன்னிட்டு “உலகத்திற்கே படியளக்கும்
உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி
அடைகிறேன்” என முதல்வர் எடப்பாடி
பழனிசாமி அவர்களும்

“விவசாயிகளின்
நலன் பேணவும், அவர்களின் உயர்விற்கு
வழிகாணவும் தமிழ்நாடு அரசு
உறுதுணையாக இருக்கும்” என துணை
முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வாழ்த்து
தெரிவித்துள்ளனர்.