இவர்களுக்கு எல்லாம் பொங்கல் பரிசு தொகை ரூ.2500 கிடையாது
இவர்களுக்கு எல்லாம் பொங்கல்
பரிசு தொகை ரூ.2500 கிடையாது
பொங்கல் பரிசுத் தொகை ரூ.2500,
விலையில்லா வேட்டி சேலை மற்றும்
ஒரு கிலோ அரிசி, ஒரு முழு கரும்பு,
ஒரு கிலோ சர்க்கரை, திராட்சை, முந்திரி
வழங்கும் திட்டத்தை முதல்வர் EPS
நேற்று தொடங்கி வைத்தார்.

சர்க்கரை
குடும்ப அட்டையை வைத்திருப்பவர்கள்
தகுதி அடிப்படையில் அரிசி குடும்ப
அட்டைகளாக மாற்ற வேண்டும் என்ற
காலக்கெடு 20ம் தேதியுடன் முடிந்து
விட்டது. பலர் இந்த காலக்கெடுவுக்குள்
அரிசி குடும்ப அட்டையாக மாற்றவில்லை.
இதனால், அவர்களுக்கு ரூ.2500
வழங்கப்படமாட்டாது என்று தகவல்
வெளியாகியுள்ளது.
படுக்கையறையில்
வேண்டாமே….
உறங்குவதற்கும் இளைப்பாறுவதற்கும்
தான் படுக்கையறை. ஆனால்,
பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள்
விளையாடுவது, சாப்பிடுவது,
பெரியவர்கள் வேலை செய்வது, என,
எல்லாமே படுக்கையறையில் தான்
நடக்கிறது. இதைத் தவிர்த்தாலே,
படுக்கைறை பரவசமூட்டும் இடமாகும்.
குழந்தைகளை படுக்கையறைக்குள் ஓடி
விளையாட அனுமதிக்க வேண்டாம். நூல்
மற்றும் ஃபர் பொம்மைகளையும் உள்ளே
அனுமதிக்கக் கூடாது. இதனால் தூசிகள்,
அழுக்குகள் சேர்வதைத் தவிர்க்கலாம்.
பற்களில் மஞ்சள் கறை நீங்க…
பேக்கிங் சோடா 2 ஸ்பூன், தேங்காய்
எண்ணெய் -1 ஸ்பூன், ஆப்பிள் சீடர்
வினிகர் – 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு
1 ஸ்பூன், டூத் பேஸ்ட் – 1 ஸ்பூன்
ஆகியவற்றை ஒரு பவுலில் போட்டு
பேஸ்ட் போல் கலந்துகொள்ளவும்.
அலுமியத்தாள் ஒன்றை விரித்து அவற்றில்
பரப்பியவாறு வைக்கவும். அதை
பற்களை சுற்றிலும் ஒட்டிவிட வேண்டும்.
2 நிமிடங்கள் கழித்து பிரஷ்ஷால்
தேய்த்துவிட்டு வெந்நீரில் கொப்பளித்தால்
கறை குறைந்திருக்கும்.