17 வயது மாணவி கர்ப்பம்
17 வயது மாணவி கர்ப்பம்
மதுரை தென்பழஞ்சி கிராமத்தை சேர்ந்த
தங்கப்பாண்டிக்கு(27) திருமணம் ஆகி 8
ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத
நிலையில் பக்கத்து ஊரைச் சேர்ந்த
+2 படிக்கும் 17 வயது மாணவியை
திருமனம் செய்து கொள்வதாக கூறி
கர்பமாக்கியுள்ளார்.

இதில் 8 மாத
கர்ப்பிணியான சிறுமி விஷயம் அவரது
பெற்றோருக்கு தெரிய வர அவர்கள்
அளித்த புகாரின் பேரில் போக்சோவில்
தங்கப்பாண்டியை போலீசார் கைது
செய்துள்ளனர்.
இன்று முதல் என்ஜாய்
பண்ணுங்க மக்களே…
குற்றாலத்தில் குளிக்க பொதுமக்கள் மற்றும்சுற்றுலா பயணியருக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த 2
நாட்களாக குளிக்க தடை விதிக்கப்பட்டு
இருந்த நிலையில், நீர்வரத்து
குறைந்துள்ளதால் குளிக்க அனுமதி
வழங்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா
பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கற்பூரத்திற்கு இப்படியும் பயன்!
பூஜைக்கு பயன்படும் கற்பூரத்தை உடலில்
ஏதேனும் நமைச்சல், எரியும் உணர்வு
இருந்தால் அந்த இடத்தில் தேய்த்தால்
ஜில்லென இருக்கும்; எரிச்சல் நீங்கும்.
ஆணி, நகசுத்தி இருந்தால் கற்பூரத்தை
பேஸ்ட் போல் தேங்காய் எண்ணெய்யில்
குழைத்து தடவினால் குணமாகும்.
ஆனால்
கற்பூரம் பலருக்கு ஏற்றுக்கொள்ளாது.
எனவே பயன்படுத்தும் முன் மணிக்கட்டு
பகுதியில் தேய்த்து சோதித்து பின்
பயன்படுத்தவும்.