ரோகித் சர்மா உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி
ரோகித் சர்மா உடற்தகுதி
தேர்வில் தேர்ச்சி
இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா
உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.ஐபிஎல் போட்டியின் போது ஏற்பட்டகாயம் காரணமாக ஆஸி.,க்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் ரோகித் தேர்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில்,
பெங்களூருவில் உள்ள தேசிய
கிரிக்கெட் அகாடமியில் இன்று நடந்த
உடற்தகுதி சோதனையில் ரோகித் தேர்ச்சி
பெற்றுள்ளார். இதையடுத்து ஆஸி.,க்கு
எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டியில்
பங்கேற்பார் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஜன.,யில் பள்ளிகள்
திறப்பு – பள்ளிக்கல்வித்துறை…
தமிழகத்தில் சுகாதார துறையின்
அனுமதி பெற்ற பின் ஜனவரியில்
பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை
அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அடுத்த வாரம் வெளியாகலாம்.
மேலும், மாணவர்கள் அதிகம் உள்ள
அரசு பள்ளிகளில் தேவையின்
அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க
திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக தமிழகம்
முழுவதும் உயர்நிலை, மேல்நிலை
பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி
ஆசிரியர் பணியிடங்களை சேகரிக்க
உத்தரவிடப்பட்டுள்ளது.
4m ago Today
மருத்துவமனை இன்று மாலை 6 மணி வரை செயல்படாது – அதிரடி
அறிவிப்பு
மருத்துவர்கள் வேலைநிறுத்தம்
காரணமாக அவசரகால சேவைகள்,
கோவிட் சேவைகள் அல்லாத மற்ற
அனைத்து சேவைகளும் இன்று மாலை
6 மணி வரை மூடப்பட்டிருக்கும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநோயாளிகள் பிரிவுகள்
மூடப்பட்டிருக்கும். ஐசியுக்கள், சிசியுக்கள்
மற்றும் அவசர வார்டுகள் செயல்பாட்டில்
இருக்கும். ஆனால், அவசரமற்ற அறுவை
சிகிச்சைகள் நிறுத்தப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.