BREAKING: சித்ரா தற்கொலை… அடுத்த திருப்பம் இது!
BREAKING: சித்ரா தற்கொலை…
அடுத்த திருப்பம் இது!
பிரபல சின்னத்திரை சித்ரா திடீரென்று
தற்கொலை செய்து கொண்டது
அனைவரையும் அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், சித்ரா
மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவர்
தந்தை அளித்த புகாரின் அடிப்படையில்,
படப்படிப்பில் இருந்த சக நடிகர்களிடமும்
விசாரிக்க போலீஸ் முடிவு செய்துள்ளது.
மேலும், 2ம் நாளாக சித்ராவின் கணவர்
மற்றும் ஹோட்டல் ஊழியர்களிடம்
விசாரணை நடைபெற்று வருகிறது.
சபரிமலைக்கு வர வேண்டாம்!அதிர்ச்சி தகவல்
ஆன்லைனில் முன்பதிவு செய்யாத
நபர்கள் சபரிமலைக்கு வர வேண்டாம்
என்று தேவசம் போர்டு வேண்டுகோள்
விடுத்துள்ளது.
மண்டல பூஜைக்காக
சபரிமலை நடை திறக்கப்பட்டாலும்,
கொரோனா பரவல் காரணமாக
ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு
மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும்,
முன்பதிவு செய்யாமல் ஏராளமான
பக்கதர்கள் வந்தாலும் அனுமதி
அளிப்பதில்லை என்றும் விளக்கம்
அளித்துள்ளது.
சீரியல் நடிகை சித்ராவின் கடைசி
நிமிடங்கள் – அதிர்ச்சி தகவல்…
தற்கொலை செய்து கொண்ட சீரியல்
நடிகை சித்ராவின் கடைசி நிமிடங்கள்
குறித்து பேசிய அவரது தோழி
சரண்யா, “சித்ரா தற்கொலை செய்து
கொண்டதாக தெரியவில்லை. நேற்று
அவர் இயல்பாக இல்லை. மிகவும்
டென்ஷனாக இருந்தார்.
முக்கிய
ஆவணங்களை கொண்டு வருமாறு
அவரது உதவியாளரிடம் கூறினார்.
எனக்கு தெரிந்து அவர் தற்கொலை செய்து
கொள்ள வாய்ப்பில்லை. இது தற்கொலை
இல்லை என்று தான் நினைக்கிறேன்” என
தெரிவித்துள்ளார்.
.