JUST IN: கட்டணமில்லாமல் பேருந்து பயணம்… தமிழக அரசின் செம அறிவிப்பு!
JUST IN: கட்டணமில்லாமல்
பேருந்து பயணம்… தமிழக
அரசின் செம அறிவிப்பு!
தமிழகத்தில் 1800-க்கும் மேற்பட்ட
சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழ்
அறிஞர்கள் மற்றும் எல்லைக்
காவலர்கள், அவர்தம் வாரிசுதாரர்கள்
ஆகியோர்களின் உதவியாளர் பேருந்தில்
கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்
என்று போக்குவரத்துத்துறை அமைச்சர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அந்த கோரிக்கைகளை கனிவோடு
பரிசீலித்த தமிழக முதல்வர், உடனடியாக
ஆவன செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
குடல் நலம் பேணுதல்!
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட
ஏசிஇ2 புரத ஏற்பிகள் இருக்க வேண்டும்,
கொழுப்பு திசுக்களில் இவை அதிகம்.
எனவே தான் கொரோனா பாதித்த 10%
பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது
என்கின்றனர் மருத்துவர்கள்.
செயற்கை
நிற உணவுகளும் துரித உணவுகளும்தான்
குடலுக்குப் பிரதான எதிரிகள்
என்கின்றனர் மருத்துவர்கள். ஆக கொஞ்ச
நாளைக்கு துரித உணவுகளுக்கு குட்பை
சொல்லுங்க.
அரசு என்ன செய்யப்போகிறது?
“முந்நீர் சூழ் உலகு என்பார்கள். மழைநீர்,
ஆற்றுநீர், சாக்கடை என்று இப்போது
தமிழகம் முழுதும் சூழ்ந்திருக்கும் நீர்
பெருமைக்குரியது அல்ல. கோவிட்
தொற்றுக்காலத்தில் இது பீதிக்குரியது.
உள்ளாட்சி நிர்வாகத்தின் உறக்கத்தைக்
குறிப்பது. கோடீஸ்வரப் பகுதிகளைப்
போல், குப்பத்துப் பகுதிகளும்
சுகாதாரமாக இருக்க, அரசு என்ன
செய்யப்போகிறது?” என்று மநீம தலைவர்
கமல்ஹாசன் சாடியுள்ளார்.
.
.