மக்களே இன்னும் 5மணிநேரத்தில் ஓடுங்க…
மக்களே இன்னும் 5மணிநேரத்தில் ஓடுங்க…
இன்னும் 5 மணி நேரத்தில்மக்கள் வெளியே வர வேண்டாம்.
பாம்பனுக்கு தென்கிழக்கில் 530 கிலோ
மீட்டர் தொலைவில் புரெவி புயல் நிலை
கொண்டுள்ளது என்று இந்திய வானிலை
மையம் தெரிவித்துள்ளது. இன்னும் 5
மணி நேரத்தில் புரெவி புயல் மேலும்
வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையில்
நகர்ந்து இன்று மாலை அல்லது இரவில்
திரிகோணமலை அருகே கரையை கடக்கும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,
தென் மாவட்டங்களில் பலத்த காற்று
மற்றும் அதி கனமழை பெய்வதால் மக்கள்
வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.