கோவை., கோவை பகுதியை சேர்ந்த கடவுள் மறுப்பாளர் நிர்மல் குமாரின் ஜாமீன் மனுவினை ரத்து செய்து கோவை நீதி மன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது, அதில் மதக்கலவரத்தை தூண்டிய குற்றத்திற்காக அவரை நீதிமன்ற காவலில் அடைக்கவும்...
நாளுக்கு நாள் சமூகவலைதளங்களின் பயன்பாடும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் நம்மை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கின்றன, இருப்பினும் அதிக படியான தொழில்நுட்ப வளர்ச்சி நம்மை சில நேரங்களில் ஆபத்தில் சிக்க வைத்துவிடுகிறது. அந்த வகையில் தற்போது ஆப்...
இந்தியா ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை வாங்கிய காலம் கடந்து தற்போது இந்திய தயாரிப்புகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு வணிக ரீதியாக பணம் கிடைப்பது மட்டும்மல்லாமல் உலக அரங்கில் இந்தியாவின்...
கோவை., இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இரண்டு மாதம் நாட்டிற்காக ராணுவத்தில் பணியாற்றுவதற்காக காஷ்மீர் படைப்பிரிவில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார், இதனை தோனி ரசிகர்களை கடந்து அனைத்து மக்களும் வரவேற்று வந்த...
டெல்லி., இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட வழக்கில் மலேசியாவில் தஞ்சம் புகுந்த இஸ்லாமிய மத போதகர் சாகிர் நாயிக்கை நாட்டில் இருந்து வெளியேற மலேசிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் பின்னணியில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்...
சமூகவலைத்தளம்.., செய்தியாளர் என்பவர் தொடர்ந்து எந்த தரப்பிற்கும் சாதகம் இல்லாமல், தனது கேள்விகளால் பொதுமக்களுக்கு உண்மையான செய்திகளை வெளிகொண்டுவருவதுதான் அந்த வகையில் தனியார் தொலைக்காட்சியில் சமீபத்தில் வெளியான தடம் எனும் பேட்டி இணையத்தில் அதிகம் பேரால்...
நெல்லை., நாளுக்கு நாள் திமுகவினர் அராஜகம் ஒரு படி மேலே சென்றுகொண்டு இருக்கிறது, தள்ளுவண்டி, ஓட்டல், பஜ்ஜிக்கடை என கைவரிசை காட்டி அடித்து பிடுங்கியவர்கள் தற்போது அதிகமாக CCTV கேமராக்கள் இருக்கும் சரவணா ஸ்டோர் கடையிலேயே...
டெல்லி., சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு நேற்று புலிகள் குறித்த கணக்கெடுப்பை மோடி அறிவித்தார் அதில் இந்தியாவில் 2967 புலிகள் இருப்பதாக கணக்கெடுப்பு கூறியது. இதனை மோடியே நேரடியாக அறிவித்தார். மேலும் புலிகள் ஒவ்வொன்றும் நாட்டிற்கு...
பெங்களூர்., கர்நாடக முதல்வராக பாஜகவை சேர்ந்த எடியூரப்பா பதிவு ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து நேற்று ( திங்கள் ) எடியூரப்பா தலைமையிலான அரசின் முதல் அலுவலக கூட்டம் நடைபெற்றது. அதில் முதல்வர் எடியூரப்பா எடுத்த முடிவுகள் கர்நாடக...
காஞ்சிபுரம்., நாளை அத்திவரதரை தரிசிப்பதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமிட்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் காஞ்சிபுரம் வருகின்றனர். சென்னை வரும் மோடியை ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வரவேற்கின்றனர். சென்னை...
சமூகவலைத்தளம்., தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ குறித்து பல்வேறு விமர்சனங்கள் நாளுக்கு நாள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன, இந்நிலையில் கடந்த வாரம் பெண்கள் மீதான சீண்டல் குறித்து சரவணன் பேச்சை கமல் கண்டிக்கவில்லை...
டெல்லி., முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அப்போதைய முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அவருடன் இருந்த பலர் இணைந்து சசிகலா குடும்பத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அதனை தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும்...
கேரளா., கேரளாவை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் இளைஞர் இருவர் சேர்ந்து பிடித்த கேட்ச் தற்போது இணையத்தில் மிகவும் பிரபலமாக மாறியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த wisden பத்திரிக்கை இளைஞரின் கேட்சை வர்ணித்துள்ளது, கிரிக்கெட்டில் பல்வேறு...
வேலூர்., கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது வேலூர் தொகுதியின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு நெருக்கமான இடங்களில் வாக்காளர் பெயர்களுடன் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து வேலூர் நாடாளுமன்ற...
நாங்க ஹோமோ செபியன்ஸ், முனிவர்களின் பிள்ளைகள் அல்ல, உங்க சாத்திரப்படி சூத்திரர்கள் என்றார் திமுக தூத்துக்குடி எம்.பி.கனிமொழி கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் கொண்டுவரப் பட்ட தேசிய மனித உரிமை ஆணைய திருத்த மசோதாவின் மீதான விவாதத்தில்...
இந்திய பிரதமர் மோடி தனி துணிச்சல் குணம் கொண்டவர், எதையும் மோதிப்பார்க்கும் திறன் கொண்டவர் அந்தவகையில் தனியார் தொலைக்காட்சியான டிஸ்கவரி தொலைக்காட்சி மோடி தனியாக பியர் க்ரில்ஸ் உடன் இணைந்து செய்யும் சாகச வீடியோ வெளியாகியுள்ளது....
சென்னை., நடிகர் சூர்யா இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய அரசு மேற்கொள்ளவிருக்கும் புதிய கல்வி கொள்கை கிராமப்புற இளைஞர்களை பதிக்கும் என்றும் அதனை மத்திய அரசு திணிப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று கருத்து தெரிவித்தார். அதுகுறித்த விவாதங்கள்...
சென்னை., பிரபல தனியார் பொழுதுபோக்கு தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கோபிநாத். இவர் தற்போது பள்ளி, கல்லூரிகள் போன்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மாணவர்கள் இடையே அவர்களின் எதிர்காலம் குறித்து பேசிவருகிறார். கோபிநாத் திராவிடத்தை...
லக்னோ., பாஜக தேசியத்தலைவரும் இந்திய உள்துறை அமைச்சருமான அமிட்ஷா இன்று உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார் அப்போது ஏன் யோகி ஆதித்யநாத்தை உ. பி யின் முதல்வராக தேர்ந்தெடுத்தோம் என்ற விளக்கத்தினை...
காஷ்மீர்., மத்திய அரசு காஷ்மீரில் 100 பெட்டாலியன் படைகளை நேற்று காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது, காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாதிகள் மற்றும் பிரிவினை வாதிகளை கைது செய்யவிருப்பதாகவும் அதனை தொடர்ந்து கலவரம் ஏற்பட்டதா...
Recent Comments